குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குரூப் -2 முதநிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் அரசு பணியில் நுழைவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…