இணையத்தில் ஆன்லைன் பதிவு தொடங்காததால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஏமாற்றம்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவுக்கான லிங்க் இணைக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகளை முன்பதிவு செய்ய லிங்க் இணைக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு குழுவினர் அதிருப்திக்கு உள்ளனர்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் ஆன்லைன் பதிவு தொடங்காததால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…