#BREAKING: சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு- ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்

Default Image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக முதல்வர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.எனவே சீமான் தரப்பில்,அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசியதாகவும், அதனால், இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில் வாதிடுகையில், முதல் அமைச்சர் குறித்து சீமான் கடுமையாக வார்த்தைகள் கொண்டு அவதூறாக  கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.இதனையடுத்து சீமானின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்