சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிந்துள்ளது. மேலும் 2 மான்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மானின் உடல் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது. மான்களுக்கு நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் பரவுகிறது என கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளை யாரும் தொடக் கூடாது, உணவு வழங்க கூடாது என்று ஐஐடி நிர்வாகம், கிண்டி தேசிய பூங்கா அறிவுறுத்திவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…