தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்.
வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுவாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதனை அடுத்து தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அரசு விரைவு பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. டிஎன்எஸ்டிசி செயலி, அரசு செய்தி மற்றும் தனியார் போக்குவரத்து செயலிகள் மற்றும் ஆன்லைன் வழியாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…