சென்னையில் குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு

Published by
Venu

சென்னையில் நாளை முதல் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் தான் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக கொண்டு தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் போது அதிக மக்கள் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க, ஏற்கனவே லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த ஆயிரம் தெருக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.சென்னையில் உள்ள தெருக்களுக்கு நாள்தோறும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக தற்போது 50 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படும். நாளை முதல் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Published by
Venu

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

5 hours ago
சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

5 hours ago
“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

6 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

6 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

9 hours ago