கடன் தொல்லையால் தீக்குளித்த குடும்ப தலைவி.!

Published by
பால முருகன்

திருவாரூர் மாவட்டம், ஐயனார் கோவிலை சேந்தவர் ஐயப்பன் இவருடைய மனைவி தனலெட்சுமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்கள்உள்ளனர் , இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளனர், அப்பொழுது வீடுகட்ட தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி மாதம் மாதம் பணம் கட்டி வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் ஐயப்பன் வேலைக்கு செல்லமுடியாமல் இருந்ததால் அந்த பெண் தினமும் செலவிற்கு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், மேலும் வாங்கியக்கடனை செலுத்தமுடியாமல் தனலெட்சுமி பரிதவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடன் நெருக்கடியை தாங்கமுடியாத தனலெட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார், இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைத்துள்ளனர், மேலும் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 80 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தனலட்சு மியிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளனர், இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் வங்கிக் கடன்களை வசூலிக்க கட்டாயப் படுத்தக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago