கடன் தொல்லையால் தீக்குளித்த குடும்ப தலைவி.!

Published by
பால முருகன்

திருவாரூர் மாவட்டம், ஐயனார் கோவிலை சேந்தவர் ஐயப்பன் இவருடைய மனைவி தனலெட்சுமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்கள்உள்ளனர் , இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளனர், அப்பொழுது வீடுகட்ட தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி மாதம் மாதம் பணம் கட்டி வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் ஐயப்பன் வேலைக்கு செல்லமுடியாமல் இருந்ததால் அந்த பெண் தினமும் செலவிற்கு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், மேலும் வாங்கியக்கடனை செலுத்தமுடியாமல் தனலெட்சுமி பரிதவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடன் நெருக்கடியை தாங்கமுடியாத தனலெட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார், இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைத்துள்ளனர், மேலும் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 80 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தனலட்சு மியிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளனர், இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் வங்கிக் கடன்களை வசூலிக்க கட்டாயப் படுத்தக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

“திமுக போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…

13 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…

56 minutes ago

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

13 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

15 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

16 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

18 hours ago