இன்று உயிரிழந்வர்களில் அரியலூரை சேர்ந்த 5 வயது பெண் குழந்தையும், நாகையை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையும் கொரோனா மற்றும் பிற நொய் தொற்றினாலும் உயிரிழப்பு.
தமிழகத்தில் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்த 5 வயது பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். ஜூலை 24ம் தேதி குழந்தைக்கு கொரோனா சோதனை மாதிரி எடுக்கப்பட்டது. அதன் பிறகு 25ம் தேதி முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுவாசக் கோளாறு காரணமாகவும் கடுமையான என்செபாலிடிஸ் நோய்க்குறி, நிமோனியா,கொரோனவால் 27ம் தேதி அன்று மாலை 03.30 மணிக்கு உயிரிழந்தது.
மேலும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை
திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யபட்டு 9-ம் தேதி அன்று திருவாரூர் வி.ஆர்.டி.எல் ஆய்வகத்தில் முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கால்-கை வலிப்ப, நிமோனியா, அதிர்ச்சி,பெருமூளை வாதம் மற்றும் கொரோனவால் 13ம் தேதி அன்று மாலை 01.45 மணிக்கு உயிரிழந்தது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…