தமிழகத்தை சேர்ந்த பாரா வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுகளில் மகுடமாக விளங்கும் காமன்வெல்த் பதக்க வீரர் மற்றும் மாற்றத்திற்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதான தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கபடி விளையாட்டு வீராங்கனை மன்பரீத் சிங்கிற்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 29 ஆம் தேதி ஜனாதிபதி, விருது அறிவிக்கப்பட்ட அனைவர்க்கும் காணொளி மூலம் வழங்குகிறார். மேலும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான துரோணாச்சார்ய விருது 13 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…