தமிழகத்தை சேர்ந்த பாரா வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுகளில் மகுடமாக விளங்கும் காமன்வெல்த் பதக்க வீரர் மற்றும் மாற்றத்திற்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய உயரிய விருதான தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கபடி விளையாட்டு வீராங்கனை மன்பரீத் சிங்கிற்கு தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 29 ஆம் தேதி ஜனாதிபதி, விருது அறிவிக்கப்பட்ட அனைவர்க்கும் காணொளி மூலம் வழங்குகிறார். மேலும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான துரோணாச்சார்ய விருது 13 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…