தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

Default Image

தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், தூத்துக்குடியில், வரும் 26-ம் தேதி தசரா திருவிழாவின், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், கொரோனா ச்சுறுத்தல் காரணமாக  குலசேகரப்பட்டினத்தில், பக்தர்கள் இன்றி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்