பூத் லெவல் அதிகாரி வீட்டிற்குச் சென்று தபால் வாக்குச் சீட்டைக் கொடுப்பார். வாக்குகள் பதியப் பெற்ற வாக்குச்சீட்டைத் திரும்ப வாங்கி வந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார் – இதுதான் பா.ஜ.க. கூட்டணிக்கு உதவிய ‘பீகார் மாடல்.பாஜகவுக்கும் – அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம்.அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்து ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை எண்ணத்தில் கொண்டு செயல்பட வேண்டும் .இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…