madurai highcourt [File Image]
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை, அலைய விடக்கூடாது என்று உத்தரவு.
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு கிராம மக்கள் சார்பாக அனுமதி கோரினால், தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது. ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை, அலைய விடக்கூடாது என்றும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்து, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…