நிவர் புயல்: தயார் நிலையில் 1200 தேசிய மீட்பு படை.!

Published by
கெளதம்

நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 1200 தேசிய மீட்பு படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது, நிவர் புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

நிவர் புயல் கரையை கடக்கும்போது வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 1,200 தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) மீட்புப் பணியாளர்கள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த, சூழ்நிலையை கட்டுப்படுத்த மொத்தம் 50 என்டிஆர்எஃப் அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், என்.டி.ஆர்.எஃப் குழு பொதுவாக 40 மீட்பு படையினரைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 22 அணிகள் முன் நிறுத்தப்பட்டுள்ளன. “இந்த 30 அணிகளில் 12 அணிகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவில் ஏழு மற்றும் புதுச்சேரியில் மூன்று அணிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

27 minutes ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

2 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago