மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. அந்த வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 550 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கு 460 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது.
அந்த நகரும் வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு 65கிமீ – 75கிமீ வேகத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் சமயம் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…