புதுசேரி மாநில பொதுப்பணிதுறை அமைச்சரின் உதவியாளரான கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதியவாசியா தேவை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுசேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் மீது ஊரடங்கை மீறியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளது.
அவர் தனது நண்பர்கள் 12 பேருடன் புதுச்சேரி, மணவெளி பகுதியில் கறிவிருந்தில் பங்கேற்றுள்ளார். இதனால், கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…