நண்பர்களுடன் கறி விருந்து!? அமைச்சரின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!

Default Image

புதுசேரி மாநில பொதுப்பணிதுறை அமைச்சரின் உதவியாளரான  கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதியவாசியா தேவை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுசேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் மீது ஊரடங்கை மீறியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளது.

அவர் தனது நண்பர்கள் 12 பேருடன் புதுச்சேரி, மணவெளி பகுதியில் கறிவிருந்தில் பங்கேற்றுள்ளார். இதனால், கிருஷ்ணராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீதும் காவல்துறையினர் ஊரடங்கை மீறியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்