பாடத்திட்டங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 6 மாதங்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது, இருப்பினும் மாணவர்களின் எதிர்காலம் கருதி விரைவில் பாதுகாப்புடன் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. சில இடங்களில் 50% மாணவர்களுடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான 4 மாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், மாணவர்கள் இந்த ஆண்டுக்கான படங்களை முழுமையாக படிக்க முடியாது. எனவே, தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படத்தில் சில பகுதிகளை நீக்கி பாடத்திட்டத்தை குறைக்கவுள்ளனராம்.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…