தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை படிப்படியாக நீக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல், ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வருடனான அலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…