ஊரடங்கால் 79 சதவீத குற்றங்கள் குறைந்துவிட்டன.! – காவல்துறை தகவல்.!

Published by
மணிகண்டன்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழிக்கின்றனர். இதனால், பெருங்குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டன.
அப்படி, சென்னை மாநகரில் ஊரடங்கு காலத்தில் குற்றங்கள் 79 சதவீத அளவிற்கு குற்றங்கள் குறைந்துவிட்டன என காவல்துறை தகவல் தெரிவித்துளளது.
கொலை வழக்கில் 44 சதவீதமும், கொள்ளையடித்தல் வழக்கில் 75 சதவீதமும், வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59 சதவீதமும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், மேலும், திருட்டு வழக்கில் 81 சதவீதமும், விபத்து 75 சதவீதமும் குறைந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

43 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

59 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago