ஊரடங்கை மீறி வெளியிற் சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,60,566 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். வெளியே சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை 2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அந்தந்த எல்லை கட்டுப்பட்டு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, பின்னர் உரிய ஆவணங்களை ஆராய்ந்து வாகனங்களை சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுவும் சில நாட்களுக்கு பிறகே இதுபோன்று திரும்ப வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை சென்னையில் எடுக்கப்பட்டு திரும்ப வாகனங்களில் சொந்த நபரிடம் ஒபைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…