கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 வரை நீடிக்கப்பட்டு மேலும் ஊரடங்கு காலம் கூடியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மது குடிப்பவர்களின் நிலை மோசமடைந்துள்ளது.
போதைக்கு சரக்கு கிடைக்காமல் பலர் கெமிக்கல் கலந்த மருந்தை குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடலூர் ஆலப்பாக்கத்தில் உள்ள சிலர் போதைக்காக மெத்தனாலை குடித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒருவர் இதனால் உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…