போதைக்காக மெத்தனால் குடித்த கடலூர் வாசிகள் – இருவர் உயிரிழப்பு!

Default Image

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 வரை நீடிக்கப்பட்டு மேலும் ஊரடங்கு காலம் கூடியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மது குடிப்பவர்களின் நிலை மோசமடைந்துள்ளது.
போதைக்கு  சரக்கு கிடைக்காமல் பலர் கெமிக்கல் கலந்த மருந்தை குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடலூர் ஆலப்பாக்கத்தில் உள்ள சிலர் போதைக்காக மெத்தனாலை குடித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒருவர் இதனால் உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ICC CT 2025 INDvNZ - TN CM MK Stalin
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO