நவம்பர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது – இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன்.
சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் என இடதுசாரிகள் என பலரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பலரும் பங்கேற்றனர்.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து தமிழகம் முழுவதும் பேரணியில் ஈடுப்பட்டனர்
இதில் பங்கேற்ற, இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘ வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது’ என வலியுறுத்தினார்.
மேலும், ‘ இந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அரசு, தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பயிற்சி நடப்பதற்கு அனுமதி தர கூடாது’ எனவும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…