தற்போது உலகையே மிரட்டி வரும் covid-19 வைரஸின் தாக்கத்தால் நேற்று வரை ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 300 மீனவர்கள் அங்கேயே தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு செல்லுமாறு படகுகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் போதிய விமானங்கள் இயங்காததால் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வுஹான் நகருக்கும், ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலுக்கும் இருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு தனி விமானம் அனுப்பியது. இதே போல ஈரானில் உள்ள மீனவர்களை சிறப்பு விமானம் அல்லது கப்பல் மீட்டு வர வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்த இருந்தனர். இந்நிலையில் 300 தமிழக மீனவர்கள் மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அவைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…