Covid -19: ரேசன் கடை ஊழியர்களுக்கு கட்டாய பரிசோதனை!

Published by
Rebekal
ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தற்போது கூட்டுறவு துறை சார்பில் அனைத்து மண்டல பதிவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற ரேஷன் கடைகளில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால், மற்ற பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பணியாற்றுபவர்கள் முகக்கவசம் கையுறை ஆகியவற்றை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த மண்டல பதிவாளருக்கு தமிழக அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago