கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான். கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.
இந்தியா முழுவதும் கொரோனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும், கோவாக்சின் மாறும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டு வருகிற நிலையில், எந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அதிகமாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தடுப்பூசி குறித்து, நோய்தடுப்பு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து, பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான். கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…