ஊராட்சி மன்ற தலைவியை சாதி பெயர் கொண்டு திட்டியதாக சர்ச்சை.! வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!

Published by
மணிகண்டன்

கோவையில் ஊராட்சி மன்ற தலைவரை சாதி பெயரை கூறி திட்டியதாக பாலசுப்ரமணியம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊரை சேர்ந்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி சரிதா போலீசில் புகாரளித்துள்ளார்.

அதாவதும், ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகிறார். மேலும், சாதி பெயரை கூறி திட்டினார் என புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பாலசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாலசுப்ரமணியனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Published by
மணிகண்டன்
Tags: #Coimbatore

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago