ஓபிஎஸ்- இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து-  நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

ஓபிஎஸ் இபிஎஸ்க்கு எதிராக பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தியைக் கட்சியிலிருந்து நீக்கி  கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறிய காரணம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி. எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு  வழக்கு தொடர்ந்தார்.

சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ்க்கு எதிராக பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
INDvsNZ - FINAL
INDvNZ - ICC CT 2025 Final
Rain update
Champions trophy 2025 Final prayers
Tamilnadu CM MK Stalin
ICC CT 2025 - IND vs NZ