நாட்டுப்படகு மானிய டீசல் 400 லிட்டராக உயர்கிறது – அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு உயர்கிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 300 லிருந்து 400 லிட்டராக உயர்கிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல திட்டத்தை அறிவிக்கவுள்ளார் என்றும் விசைப்படகுகளுக்கான மானிய டீசல் அளவும் 1,800 லிட்டரிலிருந்து உயர்த்தப்படும் எனவும் இராமநாதபுரம் சென்றுள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

20 minutes ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

56 minutes ago

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

2 hours ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

2 hours ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

2 hours ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

3 hours ago