தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில்,நாளை மறுதினம் காலை 8மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30நிமிடத்திற்கு பின் மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்