ஏ.டி.எம்.மில் வெளிவந்த கள்ள நோட்டுகள்!அதிர்ச்சி அடைந்த மக்கள்!

Published by
Sulai

நாமக்கல்லில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி.இவர் தமது தேவைக்காக தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து 20,000 மற்றும் 20,000 ஆக இரண்டு முறையில் 40,000 பணத்தை எடுத்துள்ளார்.அப்போது எடுத்த பணத்தை பார்த்த அவர் அதிர்ச்சி அடித்துள்ளார்.ஏனெனில் கையில் இருந்த 10,000 பணம் கள்ளநோட்டுகளாக இருந்துள்ளது.

மேலும் ஐந்து 2,000 நோட்டுகள் கிழிந்து ஒட்டப்பட்ட நிலைமையில் இருந்துள்ளது.இதன் காரணமாக அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த நோட்டுகளை பெற்று கொண்ட காவல்துறையினர் ,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது.பின்னர் அந்த 10,000 கள்ளநோட்டுகளுக்கு பதிலாக வங்கி நிர்வாகம் வேறு 10,000 பணத்தை அளித்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

33 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago