மக்க்ள் ஊரடங்கு இன்று காலை 5 மணியோடு முடிவடைந்ததை அடுத்து தமிழகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்ததை தொடர்ந்து அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.இருந்த போதிலும் சென்னையில் முக்கிய இடங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் தற்போது இயங்கப்படுகிறது.மேலும் மதுரை போன்ற பிற மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…