இயல்பு நிலைக்கு திரும்பியது தமிழகம்..!பேருந்துகள் இயக்கம்

Default Image

மக்க்ள் ஊரடங்கு இன்று காலை 5 மணியோடு முடிவடைந்ததை அடுத்து தமிழகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்ததை தொடர்ந்து அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.இருந்த போதிலும் சென்னையில் முக்கிய இடங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் தற்போது இயங்கப்படுகிறது.மேலும் மதுரை போன்ற பிற மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்