உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழகத்தை சேர்ந்த இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த அந்த 113பேர் அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேர் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…