மலேசியாவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 113 இந்தியர்கள் மீட்பு… சென்னை வந்து சேர்ந்த அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைப்பு…

Published by
Kaliraj

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பரவியதையடுத்து மலேசியாவில் சிக்கித்தவித்த 113 தமிழகத்தை சேர்ந்த இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த அந்த 113பேர்  அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேர் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

1 hour ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

2 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

4 hours ago