சீனாவில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரக்கூடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், சுகாதாரத்துறையினர் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடைந்து 5 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…