சீனாவில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரக்கூடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், சுகாதாரத்துறையினர் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடைந்து 5 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…