உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை நீடித்து வருகின்ற நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் உள்ளவர்கள் உள்ளே வர அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்துக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்துள்ளார். மார்ச் 15ஆம் தேதி அவர் வந்துள்ளதால் அதே அன்று விசா மையம் சென்றவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பாதித்த நபரை மாநகராட்சி தேடி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…