கொரோனா பாதித்த நபர் சென்னை நுங்கம்பாக்கம் வருகை – தீவிர விசாரணை!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை நீடித்து வருகின்ற நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் உள்ளவர்கள் உள்ளே வர அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்துக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்துள்ளார். மார்ச் 15ஆம் தேதி அவர் வந்துள்ளதால் அதே அன்று விசா மையம் சென்றவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பாதித்த நபரை மாநகராட்சி தேடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்