ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிபவர்களை கைது செய்து 2 வருட சிறைத்தண்டனை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மக்கள் சாலைகளில் சுற்றி திரிவதாகவும்;மேலும் அத்தியவாசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்ட உத்தரவை தவறாக பயன்படுத்தி பலர் வெளியே சுற்றி திரிவதாகவும்;காரணமின்றி அவ்வாறு சுற்றித்திரிபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இது குறித்து உள்துறை செயலாளர் மாநில செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஊரடங்கை மீறி சாலை சுற்றுபவர்களை 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…