ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிபவர்களை கைது செய்து 2 வருட சிறைத்தண்டனை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மக்கள் சாலைகளில் சுற்றி திரிவதாகவும்;மேலும் அத்தியவாசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்ட உத்தரவை தவறாக பயன்படுத்தி பலர் வெளியே சுற்றி திரிவதாகவும்;காரணமின்றி அவ்வாறு சுற்றித்திரிபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இது குறித்து உள்துறை செயலாளர் மாநில செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஊரடங்கை மீறி சாலை சுற்றுபவர்களை 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…