கொரோனா தொற்றால் நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தப்போதிலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்காக சில உத்தரவுகளை முதல்வர் அவ்வபோது பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் குறைந்த அளவில் இறைச்சி கடைகள் செயல்பட்டன. இன்று ஞாயிறு என்பதால் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியோடு குவிந்தனர்.இந்நிலையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினால் 2,000 ஆயிரம் இறைச்சிக் கடைகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…