தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. .
கொரோனா வைரஸ் முதலில் 50 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் தாக்கி வந்தது. ஆனால் தற்போது குழந்தைகள் உள்பட அனைவரையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 64 பேரில் 39 ஆண்கள், 25 பெண்கள் ஆவார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்பில் – 1,279 ஆண்கள், 606 பெண்கள் அடங்குவர்.
இதில், 0-12 வயதுக்கு உட்பட்டவர்களில் 59 ஆண் , 51 பெண்களும், 13-60 வயதுக்கு உட்பட்டவர்களில் 1062 ஆண்கள், 421 பெண்ககளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 157 ஆண்கள், 64 பெண்களும் அடங்குவார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…