கொரோனா தடுப்பு பணியை புறக்கணிக்க கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது.அதற்கு பலியாகியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது.கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது இத்தாலி,கதிகலங்கி போகியுள்ளது ஸ்பெய்ன் என உலக நாடுகளே பீதியில் உள்ளது.வல்லரது என்று பெருமையடித்து கொண்டிருந்த அமெரிக்காவும் தற்போது நிலை கைவிட்டு சென்றது எண்ணி கடும் அச்சத்தில் உள்ளது.இவ்வாறு உலக நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று கூறுவது தவறு மின்னல் வேகத்தில் பரவி தொடங்கியுள்ளது என்பதை எல்லோரும் அறிந்து வரும் அவ்வாறு 800க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 38க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…