டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 600 பேர் எங்கே எனத் தேடி வருகிறோம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர் திரும்பியுள்ளனர்.அவ்வாறு டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களில் தமிழகத்தில் 259 பேரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்த சுகாதாரத்துறை அடையாளம் காணப்பட்டவர்களில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்தவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்.மேலும் 600 பேரைத் தேடி வருதாகவும் தேடப்படுபவர்கள் தாங்களகவே முன்வந்து தகவல் அளிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…