ஊர்காவல்படை வீரரை தாக்கிய மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி சிக்னலில் நேற்று இரவு 8 மணிக்கு, நுாறடிச் சாலையில் இருந்து கோரிமேடு நோக்கி ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 வாலிபர்களும் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பெண் கூச்சல் சத்தம் கேட்டு பணியில் இருந்த ஊர்காவல்படை வீரர் நெல்சன், அந்த வாலிபர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் நெல்சனை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்தனர். அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாலிபர்களை சபிடித்தனர். பிடிபட்ட மூவர் மீதும் பல வழக்குகள் உள்ளது. பிடிபட்ட வாலிபர்கள் கோரிமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து, போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…