ஊர்காவல்படை வீரரை தாக்கிய மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி சிக்னலில் நேற்று இரவு 8 மணிக்கு, நுாறடிச் சாலையில் இருந்து கோரிமேடு நோக்கி ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 3 வாலிபர்களும் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பெண் கூச்சல் சத்தம் கேட்டு பணியில் இருந்த ஊர்காவல்படை வீரர் நெல்சன், அந்த வாலிபர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் நெல்சனை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்தனர். அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாலிபர்களை சபிடித்தனர். பிடிபட்ட மூவர் மீதும் பல வழக்குகள் உள்ளது. பிடிபட்ட வாலிபர்கள் கோரிமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து, போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…