தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். தேனியில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவர், டெல்லி சென்று திரும்பியவர் என்றும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே கொரோனா பாதிப்பால் இன்று விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 51 வயது பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனவால் 2 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் முதல் உயிரிழப்பு மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு 485 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…