முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 625 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய, முதுநிலை தனி செயலர் தாமோதரன் அவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…