முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 625 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய, முதுநிலை தனி செயலர் தாமோதரன் அவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…