அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்தது நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்பொழுது சென்னையில் 23,581 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அண்ணாநகரில் 2,431 பேர், ராயபுரத்தில் 2,297 பேர், தேனாம்பேட்டை- 1,130 பேர் மேலும் தண்டையார்பேட்டை – 1,984 பேர், திருவிக நகர்- 1,891பேர், வளசரவாக்கம்- 1,228 பேர் மாதவரம் -959 பேருக்கும் திருவொற்றியூர் 1,187 பெருக்கும், மணலி 530 பெருகும் அம்பத்தூர் 1,288 பேருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…