கொரோனா பாதிப்பு! சாலையோர மக்களுக்கு தாங்கும் இடம்!

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலும் அந்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து விடுதலை பெற பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்திய அரசும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், சென்னையில், 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகிற நிலையில், மக்களை சமூக நலக்கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025