“ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை ” என்ற அமைச்சரின் கருத்து குறித்து கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார் .அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை.அதை ஆண்டவன்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.இவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை “. உங்கள் ஆட்சி நாங்களே எங்களுக்கு தந்து கொண்ட தண்டனை. இவர்களைப் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அம்மையார் ஆட்சி நடத்தியதே ஒரு சாதனை தான் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…