கொரோனா தொற்று நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிலும் தினம் தினம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று உறுதியான 110 பேரும் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், திருநெல்வேலியில் 2 பேருக்கும், கோவையில் 28 பேருக்கும், ஈரோட்டில் 2 பேருக்கும், தேனியில் 20 பேருக்கும், திண்டுக்கல்லில் 17 பேருக்கும், மதுரையில் 9 பேருக்கும், திருப்பத்தூரில் 7 பேருக்கும், செங்கல்பட்டில் 7 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும், திருவாரூரில் 2 பேருக்கும், கரூர். சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவருக்கும், காணிச்சிபுரத்தில் 2 பேருக்கும். கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…