மலேசியாவில் சிக்கி தவித்த 113 பயணிகளை மீட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர்.
மலேசியா தலைநகர் கோவிலாலம்பூரில் சிக்கி தவித்த 113 பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அங்கு சிக்கி தவித்த 113 பேரை மீட்க தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ஏர் ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்து இறங்கிய 113 பயணிகளில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அறிகுறி தெரிந்த 9 பயணிகளும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…